Monday 4 February 2013

இலவச நாவல்கள்,நியுமராலஜி free


இலவசமாக தியானம் கற்று தருகிறேன்  எதற்கு? 

omaalaya divine love yoga centre 8056156496

முறையாக தியானம் கற்று நலம் பலம் வளம் பல பெற்று அன்போடும் ஆனந்தத்தோடு வாழ்வாங்கு வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் . அன்பும் அமைதியும் உங்களிடமிருந்தால் ஆரோக்கியம் செல்வம் ஞானம் எல்லாம் உங்கள் வசமாகும் .

அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம் 
- அன்புடன் R.P.OM  




என்னுடைய வேலை,யோகாதியானம் மூலம் வந்த வருவாய்  எல்லாவற்றையும் விட்டு விட்டு இலவசமாக கற்று தருகிறேன்.
ஆலோசனைக்கட்டணம் 1000 கிடைக்கும்,பெயர்வைத்தால் 3000 திலிருந்து 5000 வரை ,தியானத்திற்கு வகைக்கு ஏற்றார் போல வருவாய், இப்படி கட்டணம் வசூளித்ததற்கு காரணம் எனக்கொரு லட்சியம் இருக்கிறது அதற்காகத்தான் .
என்ன லட்சியம் 
1.மக்கள் அரசியல் வாதிகளிடம் கைஏந்தாது சொந்தகாலில் நிற்க அவர்களுக்கு திறமையும் செல்வமும்  வேண்டும் 
2.எங்கும் அன்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் 
3.பல திறமைகளை ஒரு மனிதன் பெற்றிருக்க வேண்டும் 
உதாரணத்திற்கு சொல்ல போனால் எங்கள் நிறுவனத்தால் படிப்பு சொல்லித்தரப்படுகிற ஒரு டாக்டருக்கு தையல் ,மெக்கானிக் வேலை கூட எளிதாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்,பல கலைகளை இலவசமாக கற்று தருவோம்.
இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களிலும் இந்த சேவை மையத்தை பெரிய கட்டிடம் கொண்டு நிகழ்த்த வேண்டும் .அதற்காக கட்டணம் வாங்க தீர்மானித்தேன்.
ஆனால் இப்போது அது முடியாது வருகிறவர்கள் தாலியை எல்லாம் அடகு வைத்தது எடுத்து வந்து கட்டணம் செலுத்துகிறார்கள் என்று அறிந்தபோது நமக்கு நெருங்கிய உறவில் ஒரு மரணம் நிகழ்ந்தால் எப்படி அடி வயிற்றில் ஒரு சோகம் வயிற்ரை பிசையுமோ அப்படி ஒரு ஆழ்ந்த வருத்தமும் கருணையும் என்னை வாட்டி வதைக்கிறது.முடிவெடுத்துவிட்டேன் என்ன ஆனாலும் சரி மக்களை வாட்டி பணம் வாங்க வேண்டாம் என்று,இல்லாதோர பரவாயில்லை இருப்போரும் இந்த வசதியை அனுபவிக்கலாமா?
கூடாதுதான்  இருந்தாலும் எல்லோரும் என்னை பொருத்தவரை தெய்வம் யார்க்கு தொண்டு செய்தாலும் இறைவனுக்கே. உங்களால் முடிந்தால் பணம் ,பொருள் வசதி கொண்டு உதவி ஏழை எளிய மக்கள் சேவைக்கு உதவுங்கள்        
முடியாமல் போனால் அன்பையும் தெய்விகத்தையும் என்னிடம் இருந்து பகிர்ந்து கொள்ளுங்கள்
 அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்.
-  அன்புடன் R.P.OM       

மூன்றுவகை தியானம் 
1.புற சாந்தி பிரணவ தியானம்[ உலக சுகம்] 
2.அக சாந்தி பிரணவ தியானம்[ உலக சுகம்] 
ஞானம்,கடவுள் 
3.அகப்புற சாந்தி பிரணவ தியானம்

1.திருமணம் நடக்கும் 
2.நீங்களும் சொந்த வீடு கட்டுவீர்கள் 
3.நன்கு படிப்பீர்கள் 
4.போட்டி பந்தயங்களில் சாதிப்பீர்கள் 
5.பிரச்சனை விலகும் 
6.நினைத்தது நடக்கும்  
7.கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும்.
8. ஆரோக்கியம் பெருகும்.
9.ஆனந்தம் நிலவும்
10.குழந்தை பேரு கிடைக்கும் 
11.உத்தியோக உயர்வு கிட்டும் 
12.வெளி நாடு செல்வீர்கள் 
13.தொழிலில் லக்ஷ்மி கடாக்ஷம் பொங்கும் 
14.உங்கள் பெயரே  அதிஷ்ட வசிய மந்திரமாக மாறும். .

ஆஹா எல்லாம் நல்ல வார்த்தைகளாக நம்பிக்கை தருகிறீர்களே .ஆமாம் இறைவனே சாத்தியம் என்கிறபோது தியானத்தால் இவ எல்லாம்மும் சாத்தியம் தான் .
 அனால் நிபந்தனை உண்டு 
1.உங்கள் கர்மாவை முதலில் களைய வேண்டும் இல்லையேல் அது சனீஸ் வரனை விடவும் மோசமானது 
2.நம்பிக்கையுடன் முறைப்படி பயில வேண்டும்,எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் நம்பிக்கை யுடன் இருக்க வேண்டும்  
3.பல இடங்களில் தியானம் பழக கூடாது 
4.எளிய கட்டணம் பெற்றாலும் ஏழைகளுக்கு குறைந்தது  25,000 ரூபாய் வரையிலும் செலவாகும் வசதி படைத்தோருக்கு  வசதிமிக்கொருக்கு 3 லட்சம் வரை செலவாகும் .ஆனால் எல்லா பயிற்சியும் பரிகாரமும்  இலவசம்தான்,இலவசம் தானே என்று அலட்சியமாய் பழக கூடாது    

இப்போது என்னிடம் எந்தவசதியும் இல்லை ஆதலால் உங்களுக்காக பயன்படுத்த நீங்கள் கொண்டு வரவேண்டிய பூஜை பொருட்கள் 
1.யந்திரம் 
2.தாயத்து 
3.முடிச்சு கயிறு 
4.எலுமிச்சை பழம் 
5.விபூதி,எண்ணை,பூ 
6.புதுத்தாலி 
7.வெற்றிலை பாக்கு ,பழம் 
இவைகள் எல்லாம்  பூஜை மார்க்கத்தில் பரிகாரம் தேட விழைவோருக்கு,மற்றவர்கள் விருப்ப பட்டால் கொண்டு வரலாம்.எந்த பொருட்களும் இன்றியும் உங்கள் வாழ்வு வளம் பெரும்,பூஜை பொருட்கலும் பரிகாரத்திற்கு பிள்ளையார் சுழிதானே. 

என்னிடம் கவர்ச்சியான வெப்சைட்டுகள் இல்லை ,ஆதலால் தரக்குறைவாக எண்ணிவிட வேண்டாம்.கடை விரித்திருக்கிறேன் வள்ளலாரைபோல பயன் பெற்று செல்வது உங்கள் கர்ம வினையை பொருத்தது.

உடனே நடக்குமா? எப்போது நடக்கும் 108 நாட்களில் நடக்கும்.
உங்கள் கர்ம வினையைப்போருத்து காலம் நீடிக்கும்,சிலருக்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும் 

1.சிலருக்கு புதிய நல் கர்மா ஏற்படுத்த வேண்டும் 
2.சிலருடைய கர்மா கண்ணாடியில் படிந்துள்ள தூசு அழிக்க வேண்டும் அவ்வளவுதான் காரியம் கை கூடும் 
3.சிலரது கர்மா பாறாங்கல் வெடி வைக்க வேண்டும் 
4.சிலரது கர்மாவை களைவதற்கே ஆராய்ச்சி செய்ய வேண்டிய அளவு கொடியாதாக இருக்கும்.

பொறுமை இல்லை என்றால் போலிகலை கண்டு சுற்றி காலம் முழுவதும் அலைய வேண்டியதுதான் .பொறுமையோடிருங்கள் 100 சதவிகிதம் சாதிப்பீர்கள் 

இப்போது என்னால் யோகா மட்டும் சொல்லி தர முடியாது அதற்கான இட வசதியோ ,நேரமோ,பொருள் வசதியோ இல்லை ,யாரவது இடம் பொருள் தந்து உதவும் காலத்தில் நானும் உதவுகிறேன்.முடிந்தால் உங்கள் பிளாக்குகளில் இதை ஷேர் பண்ணி 4 பேருக்கு தெரிய படுத்துங்கள் அவர்களும் பயன் பெறட்டும் .
சில சமயங்களில் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் போகலாம் ,ஆனால் கண்டிப்பாக எல்லோர்க்கும் பயிற்சி,பரிகாரம் உண்டு
வருத்தப்படுவோரே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருகிறேன் என்று சொல்ல இறைவனுக்கு மட்டுமே தகுதி உண்டு .இருந்தாலும் இறைவன் பெயராலேயே உன்காளையும் நான் அவ்விதமாகவே அழைக்கிறேன்